என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரையூர் அருகே கால் முறிந்த வேதனையில் பெயிண்டர் தற்கொலை
Byமாலை மலர்21 Dec 2018 3:09 PM GMT (Updated: 21 Dec 2018 3:09 PM GMT)
கால் முறிந்த வேதனையில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. காயம் சரியாகாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி பாண்டி வேதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் அங்குள்ள தோட்டத்தில் பாண்டி விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாண்டி மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X