என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்2 Dec 2018 11:32 AM GMT (Updated: 2 Dec 2018 11:32 AM GMT)
மேலூர் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரைச் சேர்ந்தவர் கணேசன். (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஜெயந்தி தனது குழந்தைகளுடன் புலிமலைப்பட்டி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டார்.
இதை அறிந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்தனர். அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலை வீடு திரும்பிய ஜெயந்தி வீட்டில் நகை-பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை குறித்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X