என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்மழை பெய்தாலும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படாமல் நடக்கும்- அமைச்சர் உதயகுமார்
Byமாலை மலர்21 Nov 2018 5:50 AM GMT (Updated: 21 Nov 2018 5:50 AM GMT)
மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #MinisterUdhayaKumar
சென்னை:
ஜகா புயல் மீட்பு நிவாரப் பணிகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து 15 மரங்கள் விழுந்தன. அவற்றில் 93 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும்.
பேரூராட்சி, மாநகராட்சிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து ஜெனரேட்டர் மூலம் நீரை வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayaKumar
ஜகா புயல் மீட்பு நிவாரப் பணிகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து 15 மரங்கள் விழுந்தன. அவற்றில் 93 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும்.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 270 வார்டுகளில் 250 வார்டுகளில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மீட்பு பணிகள் ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர் மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் நடைப்பெற்று வருகிறது.
பேரூராட்சி, மாநகராட்சிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து ஜெனரேட்டர் மூலம் நீரை வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayaKumar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X