என் மலர்
செய்திகள்

பசும்பொன்னில் 30-ந்தேதி தேவர் நினைவிடத்தில் தினகரன் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தினகரன் மலர்தூவி மரியதை செலுத்துகிறார். #TTVDhinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் 30-ந்தேதி காலை 11 மணியளவில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் 30-ந்தேதி காலை 11 மணியளவில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran
Next Story