search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூரில் ரெயில் மோதி மாணவர் பலி
    X

    எண்ணூரில் ரெயில் மோதி மாணவர் பலி

    எண்ணூரில் உறவினர்களை பார்ப்பதற்காக வந்த மாணவர் தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
    ராயபுரம்:

    கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மஞ்சுநாதன் (21). இவர் புழல் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    உறவினர்களை பார்ப்பதற்காக மாணவர் மஞ்சுநாதன் எண்ணூர் சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து கொருக்கபேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×