என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எண்ணூரில் ரெயில் மோதி மாணவர் பலி
Byமாலை மலர்13 Sep 2018 10:45 AM GMT (Updated: 13 Sep 2018 10:45 AM GMT)
எண்ணூரில் உறவினர்களை பார்ப்பதற்காக வந்த மாணவர் தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ராயபுரம்:
கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மஞ்சுநாதன் (21). இவர் புழல் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.
உறவினர்களை பார்ப்பதற்காக மாணவர் மஞ்சுநாதன் எண்ணூர் சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து கொருக்கபேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மஞ்சுநாதன் (21). இவர் புழல் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.
உறவினர்களை பார்ப்பதற்காக மாணவர் மஞ்சுநாதன் எண்ணூர் சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து கொருக்கபேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X