என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்31 Aug 2018 12:05 PM GMT (Updated: 31 Aug 2018 12:05 PM GMT)
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25) எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்போது 32 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காளி ராஜ், ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ் காரராக உள்ளார்.
இந்த நிலையில் திருமங் கலம் அனைத்து மகளிர் போலீசில் தேன்மொழி கொடுத்துள்ள புகாரில் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி விசாரணை நடத்தி காளிராஜ், அவரது பெற்றோர் காளியப் பன்-ஈரக்கா, உறவினர் கள் சுந்தர், சுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
திருமங்கலம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25) எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்போது 32 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காளி ராஜ், ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ் காரராக உள்ளார்.
இந்த நிலையில் திருமங் கலம் அனைத்து மகளிர் போலீசில் தேன்மொழி கொடுத்துள்ள புகாரில் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி விசாரணை நடத்தி காளிராஜ், அவரது பெற்றோர் காளியப் பன்-ஈரக்கா, உறவினர் கள் சுந்தர், சுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X