என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல்லில் லாரி மோதி பள்ளி மாணவி பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் அருள்ஞான பிரகாசம் மகள் கேசியாராணி (வயது17). கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவரது உறவினர் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த அருள்ஞானபாத்திமா (37) என்வருடன் பேட்டரி பைக்கில் அனுமந்தராயன் கோட்டையில் இருந்து ஏ.வெள்ளோடுக்கு சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காப்பி கடை பிரிவு அருகே வேகமாக வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலை தடுமாறிய பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
கேசியாராணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அருள்ஞானபாத்திமா திண்டுக்கல் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார், லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்