என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி மாவட்டத்தில் 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்10 Aug 2018 3:29 PM GMT (Updated: 10 Aug 2018 3:29 PM GMT)
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி:
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருச்சியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் 15-ந்தேதி மூடப்படும் என கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X