என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
Byமாலை மலர்25 July 2018 4:56 PM GMT (Updated: 25 July 2018 4:56 PM GMT)
சாத்தூர் அருகே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். #FakeSubInspector
சாத்தூர்:
சாத்தூரை அடுத்த படந்தால் அருகே தென்றல் நகரில் வசித்து வரும் பழனிசாமி என்பவரது மகன் கண்ணன்(வயது39). இவர் ரெயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி சாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இதனை அறிந்த படந்தால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றவர்கள் ஏமாற்றிவிடாமல் இருக்க சப்-இன்ஸ்பெக்டர் என கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டை சோதனையிட்டதில் ரெயில்வே காவலர் உடை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் கண்ணன் ஆர்.பி.எப். என்று எழுதி இருந்ததும் தெரிய வந்தது. காவலர் உடையையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனையும் கைது செய்தனர். அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
சாத்தூரை அடுத்த படந்தால் அருகே தென்றல் நகரில் வசித்து வரும் பழனிசாமி என்பவரது மகன் கண்ணன்(வயது39). இவர் ரெயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி சாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இதனை அறிந்த படந்தால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றவர்கள் ஏமாற்றிவிடாமல் இருக்க சப்-இன்ஸ்பெக்டர் என கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டை சோதனையிட்டதில் ரெயில்வே காவலர் உடை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் கண்ணன் ஆர்.பி.எப். என்று எழுதி இருந்ததும் தெரிய வந்தது. காவலர் உடையையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனையும் கைது செய்தனர். அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X