search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களுக்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்- அமைச்சர் கே.சி.கருப்பணன்
    X

    பொதுமக்களுக்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்- அமைச்சர் கே.சி.கருப்பணன்

    அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணன், வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

    32 மாவட்டங்களில் தேசிய பசுமைப்படை, சூழல் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சூழல் போட்டிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

    32 மாவட்டங்களில் கலைக்குழுக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 960 பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்றங்களின் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.

    கடலோர குடியிருப்பு பகுதிகளில் தெரு நாடகங்கள், பிரசாரம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விளம்பரத்திற்கான சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்படும்.

    200 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திரவ படிக காட்சிப்படுத்தும் கருவி வழங்கப்படும். நகர்ப்புற வனவியல் திட்டத்தின் கீழ் சென்னை புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார்.#சென்னை:

    தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணன், வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

    32 மாவட்டங்களில் தேசிய பசுமைப்படை, சூழல் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சூழல் போட்டிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

    32 மாவட்டங்களில் கலைக்குழுக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 960 பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்றங்களின் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.

    கடலோர குடியிருப்பு பகுதிகளில் தெரு நாடகங்கள், பிரசாரம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விளம்பரத்திற்கான சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்படும்.

    200 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திரவ படிக காட்சிப்படுத்தும் கருவி வழங்கப்படும். நகர்ப்புற வனவியல் திட்டத்தின் கீழ் சென்னை புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார்.#சென்னை:

    தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணன், வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

    32 மாவட்டங்களில் தேசிய பசுமைப்படை, சூழல் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சூழல் போட்டிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

    32 மாவட்டங்களில் கலைக்குழுக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 960 பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்றங்களின் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.

    கடலோர குடியிருப்பு பகுதிகளில் தெரு நாடகங்கள், பிரசாரம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விளம்பரத்திற்கான சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்படும்.

    200 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திரவ படிக காட்சிப்படுத்தும் கருவி வழங்கப்படும். நகர்ப்புற வனவியல் திட்டத்தின் கீழ் சென்னை புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார். #சென்னை:

    தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணன், வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

    32 மாவட்டங்களில் தேசிய பசுமைப்படை, சூழல் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சூழல் போட்டிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

    32 மாவட்டங்களில் கலைக்குழுக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 960 பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்றங்களின் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.

    கடலோர குடியிருப்பு பகுதிகளில் தெரு நாடகங்கள், பிரசாரம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விளம்பரத்திற்கான சிறந்த குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்படும்.

    200 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திரவ படிக காட்சிப்படுத்தும் கருவி வழங்கப்படும். நகர்ப்புற வனவியல் திட்டத்தின் கீழ் சென்னை புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார். #TNAssembly
    Next Story
    ×