என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாப பலி
Byமாலை மலர்8 Jun 2018 10:46 AM GMT (Updated: 8 Jun 2018 10:46 AM GMT)
மேலூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 27). இவர் இன்று அதிகாலை 3 மணி யளவில் தனது நண்பர் ராஜா (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.
மேலூர் அருகே உள்ள கொட்டக்குடி விலக்கு பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 2 பேரும் நடு ரோட்டில் விழுந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக்கு கொண்டிருந்த ராஜாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X