என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரடாச்சேரி அருகே காதலை கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்4 Jun 2018 11:06 AM GMT (Updated: 4 Jun 2018 11:06 AM GMT)
கொரடாச்சேரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் பவித்ரா. இவர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி செல்ல இருந்தார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதுபற்றி தெரியவந்ததும் தமிழரசன், பவித்ராவை கண்டித்துள்ளார்.
இதில் மனமுடைந்த பவித்ரா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X