என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே நர்சை கேலி-கிண்டல் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்15 May 2018 11:31 AM GMT (Updated: 15 May 2018 11:31 AM GMT)
திண்டுக்கல் அருகே நர்சை கேலி- கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி (24). திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
முத்துலட்சுமி வேலைக்கு பஸ்சில் சென்று வரும்போது ரஞ்சித்குமார் அவரை பின் தொடர்ந்து வந்து கேலி- கிண்டல் செய்து உள்ளார். இதனை முத்துலட்சுமி பலமுறை கண்டித்தும் ரஞ்சித்குமார் தொடர்ந்து கேலி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரஞ்சித்குமார் மனைவியிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் முத்துலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி (24). திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
முத்துலட்சுமி வேலைக்கு பஸ்சில் சென்று வரும்போது ரஞ்சித்குமார் அவரை பின் தொடர்ந்து வந்து கேலி- கிண்டல் செய்து உள்ளார். இதனை முத்துலட்சுமி பலமுறை கண்டித்தும் ரஞ்சித்குமார் தொடர்ந்து கேலி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரஞ்சித்குமார் மனைவியிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் முத்துலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X