என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி வங்கியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கையாடல் - அதிகாரிகள் புகார்
Byமாலை மலர்2 May 2018 9:51 AM GMT (Updated: 2 May 2018 9:51 AM GMT)
தேனி வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.
தேனி:
தேனி - மதுரை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். நகையை திருப்பும் பொழுது நகை மாறியும் எடை குறைவாகவும் இருந்ததாக குறச்சாட்டு எழுந்தது. இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்ததால் வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களின் ரூ.1 கோடி மதிப்பிலான நகை கையாடல் செய்யப்பட்டு இருப்பதும், வங்கி பெட்டகத்தில் இருந்த அடகு நகைகள் போலியானவை என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
தேனி - மதுரை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். நகையை திருப்பும் பொழுது நகை மாறியும் எடை குறைவாகவும் இருந்ததாக குறச்சாட்டு எழுந்தது. இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்ததால் வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களின் ரூ.1 கோடி மதிப்பிலான நகை கையாடல் செய்யப்பட்டு இருப்பதும், வங்கி பெட்டகத்தில் இருந்த அடகு நகைகள் போலியானவை என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X