என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை](https://img.maalaimalar.com/Articles/2017/Aug/201708291853342931_Onam-holiday-in-nilgiri-tirupur-coimbatore_SECVPF.gif)
X
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை
By
மாலை மலர்29 Aug 2017 1:23 PM GMT (Updated: 29 Aug 2017 1:23 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், திருப்பூர் கலெக்டர் பழனிசாமி, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் சில பணியாளர்களுடன் செயல்படும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாநில அரசு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் செயல்படும்.
இவ்வாறு அவர்கள் தனித் தனியாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், திருப்பூர் கலெக்டர் பழனிசாமி, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் சில பணியாளர்களுடன் செயல்படும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாநில அரசு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் செயல்படும்.
இவ்வாறு அவர்கள் தனித் தனியாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)