என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே விளை நிலங்களை நாசப்படுத்தும் யானைகள்
Byமாலை மலர்3 July 2017 12:20 PM GMT (Updated: 3 July 2017 12:20 PM GMT)
திண்டுக்கல் அருகே காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன.
பெரும்பாறை:
திண்டுக்கல் அருகே பள்ளத்துக்கால்வாய், மல்லிகைபாறை, கவுச்சிக் கொம்பு, ஆசாரிப்பட்டி போன்ற கீழ்பழனிமலை பகுதியில் காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன.
காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. மீண்டும் காட்டு யானைகள் அப்பகுதிக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X