என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்3 July 2017 11:06 AM GMT (Updated: 3 July 2017 3:58 PM GMT)
தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
தக்கோலம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கணபதிபுரம் கிராமத்தில் நேற்று முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டாபி மனைவி வசந்தா (வயது65). என்பவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வசந்தா அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து தக்கோலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X