என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு
Byமாலை மலர்17 July 2022 8:56 AM GMT
- கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.
- மாணவிகளுக்கு கம்மல்,மூக்குத்தி, வளையல் அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
கடலூர்:
நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் 18.72 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் புனிதவளனார் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் இந்த தேர்வுநடக்கிறது. அதாவது கடலூரில் 4 மையம், நெய்வேலியில் 2 மையம், விருத்தாசலத்தில் 1 மையத்தில் இன்று மதியம் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வையொட்டி மாணவ- மாணவிகள் காலை 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பரவி வருவதால் முக கவசம் அணிந்த வர கட்டாயமாக்கப்பட்டது. அதோடு மாணவ- மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டது/ மாணவிகளுக்கு கம்மல்,மூக்குத்தி, வளையல் அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X