என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடியில் புதிய விருந்தினர் இல்லம்- ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்10 July 2018 5:21 AM GMT (Updated: 10 July 2018 5:21 AM GMT)
டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும் என சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #TNAssembly
சென்னை:
சட்டசபையில் பொதுத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும். தற்போதுள்ள பிரதான விருந்தினர் இல்ல கட்டிடம் ரூ.2½ கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும்.
தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரூ.90 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் முதல்- அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள், தாயகம் திரும்பியோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TNAssembly
சட்டசபையில் பொதுத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும். தற்போதுள்ள பிரதான விருந்தினர் இல்ல கட்டிடம் ரூ.2½ கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும்.
தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரூ.90 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் முதல்- அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள், தாயகம் திரும்பியோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TNAssembly
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X