என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பிரசவிக்கும் போது குழந்தையின் தலை கீழ் நோக்கி வருவது எப்படி?
Byமாலை மலர்26 Nov 2019 3:06 AM GMT (Updated: 26 Nov 2019 3:06 AM GMT)
கரு முட்டை வெளியாகி குழந்தை உருவாகுவது முதல் குழந்தை பிறப்பு வரை என எதையுமே யாராலும் யூகிக்க முடியாத அற்புத நிகழ்வாகும்.
கரு முட்டை வெளியாகி குழந்தை உருவாகுவது முதல் குழந்தை பிறப்பு வரை என எதையுமே யாராலும் யூகிக்க முடியாத அற்புத நிகழ்வாகும். எந்த நேரத்தில் குழந்தை என்ன செய்வான் என தாய் ஏங்கினாலும், இந்த ஏக்கம் என்பது ஒரு சில சிக்கல்களை பிரசவத்தில் ஏற்படுத்தும் போது வெளிப்படையாகவே தாய்மார்கள் மற்றவர்களுக்கு கண்ணீரால் உணர்த்துகின்றனர். தொப்புள் சுற்றி குழந்தை பிறப்பது, என பல சிக்கல்கள் காணப்பட, இவற்றுள் குழந்தை பிறக்கும்போது தலைகீழாக எப்படி தன் நிலையை மாற்றிக்கொள்கிறது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
கர்ப்பிணிகளின் 28 மற்றும் 32-வது வாரங்களில் பிறவா குழந்தையின் தலையானது கீழ் நோக்கி வருகிறது. இந்த அற்புதமானது பிரசவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு சில குழந்தைகளுக்கு தெரியவர, தானாகவே அவர்கள் தன் தலையை கீழ் நோக்கி கொண்டு வருகின்றனர். ஒருவேளை குழந்தை தலை கீழ் நோக்கி இல்லாவிட்டாலும் சுக பிரசவத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.
பிரசவத்தின் போது குழந்தையானது இடுப்பு எலும்புகள் நோக்கி நகர்கின்றனர். சிக்கலற்ற சுகப்பிரசவத்தை முன்புற முதுகெலும்பு நிலை என அழைக்க, குழந்தையின் தலை கீழ் நோக்கியும், உடம்பு அம்மாவின் பின்புறம் பார்த்தவாறும் இருக்கும்.
இது தான் குழந்தை பிறப்புக்கான சரியான நிலையாகும். அம்மாக்கள் பலரும் குழந்தையின் தலை பிறப்பதற்கு ஏதுவாக திரும்பி இருக்கவே விரும்புவர்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக குழந்தைகள், கர்ப்ப காலத்தின் 30ஆவது வாரத்தில் இந்த நிலைக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில சமயத்தில் 36ஆவது வாரம் வரை குழந்தைகள் இந்த நிலைக்கு வருவதில்லை. அவர்கள் சிரமப்பட்டாலும் நீங்கள் முயன்று அவர்களை கீழ் நோக்கி வரவைக்கலாம் அல்லவா? அது எப்படி?
1. முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
2. ஆனால் வெகு நேரத்துக்கு உட்கார்ந்திருப்பதை தவிர்த்திடுங்கள்.
3. நீங்கள் உட்காரும்போது தலையணையை பின்பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
4. பிறப்பு பந்து என்பதைக்கொண்டு நீங்கள் பயிற்சி எடுக்கலாம். (இது என்ன என உங்கள் மருத்துவரிடம் கேட்டு அதற்கு ஏற்ப பயிற்சி எடுக்கலாம்)
ஒருவேளை குழந்தையின் தலை, தலைக்கீழ் நிலையில் காணப்படா விட்டால்., சி பிரிவின் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், சி பிரிவு என்பது உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்திலே பொருந்தும் என்பதை புரிந்து பிரசவம் பற்றிய பொதுவான விஷயங்களை அதற்கு முன்பே முழுமனதுடன் தெரிந்துக்கொள்ள பழகுங்கள்.
கர்ப்பிணிகளின் 28 மற்றும் 32-வது வாரங்களில் பிறவா குழந்தையின் தலையானது கீழ் நோக்கி வருகிறது. இந்த அற்புதமானது பிரசவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு சில குழந்தைகளுக்கு தெரியவர, தானாகவே அவர்கள் தன் தலையை கீழ் நோக்கி கொண்டு வருகின்றனர். ஒருவேளை குழந்தை தலை கீழ் நோக்கி இல்லாவிட்டாலும் சுக பிரசவத்திற்கான வாய்ப்பு இருக்கிறது.
பிரசவத்தின் போது குழந்தையானது இடுப்பு எலும்புகள் நோக்கி நகர்கின்றனர். சிக்கலற்ற சுகப்பிரசவத்தை முன்புற முதுகெலும்பு நிலை என அழைக்க, குழந்தையின் தலை கீழ் நோக்கியும், உடம்பு அம்மாவின் பின்புறம் பார்த்தவாறும் இருக்கும்.
இது தான் குழந்தை பிறப்புக்கான சரியான நிலையாகும். அம்மாக்கள் பலரும் குழந்தையின் தலை பிறப்பதற்கு ஏதுவாக திரும்பி இருக்கவே விரும்புவர்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக குழந்தைகள், கர்ப்ப காலத்தின் 30ஆவது வாரத்தில் இந்த நிலைக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில சமயத்தில் 36ஆவது வாரம் வரை குழந்தைகள் இந்த நிலைக்கு வருவதில்லை. அவர்கள் சிரமப்பட்டாலும் நீங்கள் முயன்று அவர்களை கீழ் நோக்கி வரவைக்கலாம் அல்லவா? அது எப்படி?
1. முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
2. ஆனால் வெகு நேரத்துக்கு உட்கார்ந்திருப்பதை தவிர்த்திடுங்கள்.
3. நீங்கள் உட்காரும்போது தலையணையை பின்பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
4. பிறப்பு பந்து என்பதைக்கொண்டு நீங்கள் பயிற்சி எடுக்கலாம். (இது என்ன என உங்கள் மருத்துவரிடம் கேட்டு அதற்கு ஏற்ப பயிற்சி எடுக்கலாம்)
ஒருவேளை குழந்தையின் தலை, தலைக்கீழ் நிலையில் காணப்படா விட்டால்., சி பிரிவின் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், சி பிரிவு என்பது உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்திலே பொருந்தும் என்பதை புரிந்து பிரசவம் பற்றிய பொதுவான விஷயங்களை அதற்கு முன்பே முழுமனதுடன் தெரிந்துக்கொள்ள பழகுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X