என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெண்கள் விரும்பும் ஹாட் ஸ்டோன் மசாஜ்
Byமாலை மலர்30 April 2020 9:34 AM GMT (Updated: 30 April 2020 9:34 AM GMT)
கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன. இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவும் என்பதே ஃபுட் (பாதம்) மசாஜின் சிறப்பு. இந்த மசாஜின் ஆதாரமே கால்கள்தான். ஏனெனில், உடல் உறுப்புகளுக்கான நரம்பு மண்டலம், இரு கால் பாதங்களில்தான் அமைந்திருக்கிறது. பெண்கள், கால்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமென அதிகம் விரும்புவர். , புட் மசாஜ் செய்யும் கால்கள், சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது மசாஜின் பயனை முழுமையாகப் பெறமுடியும். இந்த மசாஜ் முறை மிகவும் எளியது என்பதால், பெண்கள் இதைப் பெரிதும் விரும்புகின்றனர்.
உடல் சோர்வை நீக்கும் முதன்மையான மசாஜ் இது. ஆற்றிலிருந்து எடுத்து வரப்படும் கூழாங்கற்கள்தான் இந்த மசாஜுக்கு ஏற்றவை. இதற்கு, பெரும்பாலும் கறுப்பு நிற கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மசாஜுக்கு ஏற்ப வட்டம், நீள் வட்டம், உருளை என கற்களின் வடிவம் மாறும். ஒவ்வொருமுறையும் அந்தக் கற்களை நீரில் போட்டு சூடுபடுத்தி, மசாஜுக்குப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது. கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன. இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது. நேரடியாக கற்களின் சூட்டைத் தாங்க முடியாதவர்களுக்கு, துணிகளைச்சுற்றி சூட்டை உடலுக்குள் செலுத்துவது ஏற்றதாகவும், ஆண்களைவிட பெண்களுக்கே இந்த முறை பொருத்தமானதாகவும் இருக்கிறது.
ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப ஸ்டோன் மசாஜுக்கு பயன்படுத்தும் கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது.
உடல் சோர்வை நீக்கும் முதன்மையான மசாஜ் இது. ஆற்றிலிருந்து எடுத்து வரப்படும் கூழாங்கற்கள்தான் இந்த மசாஜுக்கு ஏற்றவை. இதற்கு, பெரும்பாலும் கறுப்பு நிற கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மசாஜுக்கு ஏற்ப வட்டம், நீள் வட்டம், உருளை என கற்களின் வடிவம் மாறும். ஒவ்வொருமுறையும் அந்தக் கற்களை நீரில் போட்டு சூடுபடுத்தி, மசாஜுக்குப் பயன்படுத்துகின்றனர்.
ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது. கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன. இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது. நேரடியாக கற்களின் சூட்டைத் தாங்க முடியாதவர்களுக்கு, துணிகளைச்சுற்றி சூட்டை உடலுக்குள் செலுத்துவது ஏற்றதாகவும், ஆண்களைவிட பெண்களுக்கே இந்த முறை பொருத்தமானதாகவும் இருக்கிறது.
ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப ஸ்டோன் மசாஜுக்கு பயன்படுத்தும் கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X