என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
ஜவ்வரிசியில் சுவையான போண்டா செய்யலாம் வாங்க...
Byமாலை மலர்16 Dec 2021 9:15 AM GMT (Updated: 16 Dec 2021 9:15 AM GMT)
வீட்டில் வாரத்திற்கு ஒரு முறை வித்தியாசமான உணவு வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள். இன்று ஜவ்வரிசியை வைத்து சூப்பரான போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 1,
புதினா மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், புதினா, இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து., மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
ஜவ்வரிசியை 5 மணிநேரம் நீரில் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 1,
புதினா மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், புதினா, இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து., மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
ஜவ்வரிசியை 5 மணிநேரம் நீரில் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுத்தால் சூடான சுவையான ஜவ்வரிசி போண்டா ரெடி!
இதையும் படிக்கலாம்...டயட்டில் இருப்பர்களுக்கு உகந்த அரிசி பச்சை பயறு கஞ்சி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X