என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் பீட்சா
Byமாலை மலர்23 March 2021 9:44 AM GMT (Updated: 23 March 2021 9:44 AM GMT)
புதுமையான உணவுகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்கு எப்போதாவது சிலவகை புதுமையான உணவுகளை நாமே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் இன்று பிரெட் பீட்சா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாண்ட்விச் பிரெட் - 4 துண்டுகள்
தக்காளி நறுக்கியது - கால் கப்
வெங்காயம் நறுக்கியது - கால் கப்
குடைமிளகாய் - கால் கப்
பன்னீர் துருவியது - கால் கப்
சீஸ் துருவியது - கால் கப்
கொத்தமல்லி தழை நறுக்கியது - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
மிளகாய் அல்லது மிளகு தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும்.
பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய காய்கறிகளை பரவலாக வைக்க வேண்டும்.
பின் அதன் மேல் துருவிய பன்னீர் மற்றுத் துருவிய சீஸ்ஸை தாராளமாக தூவ வேண்டும்.
அதற்கு மேல் தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும்.
இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும்.
உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும்.
இந்த தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.
சாண்ட்விச் பிரெட் - 4 துண்டுகள்
தக்காளி நறுக்கியது - கால் கப்
வெங்காயம் நறுக்கியது - கால் கப்
குடைமிளகாய் - கால் கப்
பன்னீர் துருவியது - கால் கப்
சீஸ் துருவியது - கால் கப்
கொத்தமல்லி தழை நறுக்கியது - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
மிளகாய் அல்லது மிளகு தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும்.
பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய காய்கறிகளை பரவலாக வைக்க வேண்டும்.
பின் அதன் மேல் துருவிய பன்னீர் மற்றுத் துருவிய சீஸ்ஸை தாராளமாக தூவ வேண்டும்.
அதற்கு மேல் தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும்.
இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும்.
உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும்.
இந்த தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.
குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பிரெட் பீட்சாவை ருசித்து சாப்பிடுவார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X