என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மட்டன் குடல் குழம்பு
Byமாலை மலர்11 April 2020 10:27 AM GMT (Updated: 11 April 2020 10:27 AM GMT)
இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் குடல் குழம்பு. இன்று இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக் குடல் - ஒன்று,
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
பட்டை - 4 துண்டு,
கிராம்பு - 6,
ஏலக்காய் - 4,
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
வெள்ளைப் பூண்டு - எட்டுப் பல்,
இஞ்சி - 25 கிராம்,
சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தக்காளி - 3,
மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
மல்லித் தூள் - 5 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
மட்டன் குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த பொடியாக நறுக்கி குடலை சேர்த்து வதக்க வேண்டும்.
குடல் வெந்த பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
குடல் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
ஆட்டுக் குடல் - ஒன்று,
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
பட்டை - 4 துண்டு,
கிராம்பு - 6,
ஏலக்காய் - 4,
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
வெள்ளைப் பூண்டு - எட்டுப் பல்,
இஞ்சி - 25 கிராம்,
சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தக்காளி - 3,
மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
மல்லித் தூள் - 5 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
மட்டன் குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த பொடியாக நறுக்கி குடலை சேர்த்து வதக்க வேண்டும்.
குடல் வெந்த பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
குடல் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
சூப்பரான மட்டன் குடல் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X