என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அருமையான ஸ்நாக்ஸ் மேத்தி முத்தியா
Byமாலை மலர்15 Jun 2019 8:17 AM GMT (Updated: 15 Jun 2019 8:17 AM GMT)
இது குஜராத் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும் மேத்தி முத்தியா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயக்கீரை - 2 கட்டு,
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எள் - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு அதனுடன் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள்ள தூள், சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
வெந்தயக்கீரை - 2 கட்டு,
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எள் - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு அதனுடன் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள்ள தூள், சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான மேத்தி முத்தியா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X