என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வடமாநில ஸ்பெஷல் சோஜி உப்புமா
Byமாலை மலர்28 Nov 2019 4:31 AM GMT (Updated: 28 Nov 2019 4:31 AM GMT)
வட மாநிலங்களில் இந்த சோஜி உப்புமா மிகவும் பிரபலம். சத்தான இந்த இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
தாளிக்க
கடுகு - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
முந்திரி பருப்பை வறுத்து தனியாக வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தபின் வறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும் .
தண்ணீர் வற்றி பச்சரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் திறந்து அதில் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி சேர்க்கவும்.
நன்றாக பொல பொல பொலவென வெந்து வரும் போது கடைசியாக நெய், கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூடான சுவையான சோஜி உப்புமா தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
தாளிக்க
கடுகு - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
முந்திரி பருப்பை வறுத்து தனியாக வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தபின் வறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும் .
தண்ணீர் வற்றி பச்சரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் திறந்து அதில் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி சேர்க்கவும்.
நன்றாக பொல பொல பொலவென வெந்து வரும் போது கடைசியாக நெய், கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூடான சுவையான சோஜி உப்புமா தயார்.
இந்துமதி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X