என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சளி தொந்தரவுக்கு பூண்டு மஞ்சள் பால்
Byமாலை மலர்5 Aug 2019 4:47 AM GMT (Updated: 5 Aug 2019 4:47 AM GMT)
சளி, தொந்தரவால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். இன்று பூண்டு மஞ்சள் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 கப்
பூண்டு - 6 பல் (அரைக்கவும்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
கொதித்து வந்ததும் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.
ஓரளவு வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.
பால் - 1 கப்
பூண்டு - 6 பல் (அரைக்கவும்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு - தேவையான அளவு
செய்முறை:
பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
கொதித்து வந்ததும் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.
ஓரளவு வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.
சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X