என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
X
பிறந்த குழந்தைக்கு எப்போது கண்ணீர் உருவாகும்?
Byமாலை மலர்29 March 2022 7:26 AM GMT (Updated: 29 March 2022 7:26 AM GMT)
குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.
குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். அப்போது அதன் கண்களில் இருந்து கண்ணீர் உருவாகும் என்று நிறைய பேர் கருதுகிறார்கள். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.
குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகுதான் குழந்தையின் உடலில் உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் மூலம் கண்ணீரின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கும்.
ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை அழும் போது, அதன் கண்ணீரில் இருந்து அதிக உப்பு பொருட்கள் வெளிப்படும். நாளடைவில் இயல்பான கண்ணீர் வெளிப்பட தொடங்கிவிடும்.
குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகுதான் குழந்தையின் உடலில் உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் மூலம் கண்ணீரின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கும்.
ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை அழும் போது, அதன் கண்ணீரில் இருந்து அதிக உப்பு பொருட்கள் வெளிப்படும். நாளடைவில் இயல்பான கண்ணீர் வெளிப்பட தொடங்கிவிடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X