என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
- காளையார்கோவில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. காளையார்கோவில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆனி-24 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி நள்ளிரவு 1.48 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி நள்ளிரவு 1.20 மணி வரை. பிறகு ரேவதி.
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-பிரீதி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நலம்
கடகம்-ஜெயம்
சிம்மம்-உயர்வு
கன்னி-சிந்தனை
துலாம்- மேன்மை
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- ஆர்வம்
மகரம்- சிறப்பு
கும்பம்- வெற்றி
மீனம்- மாற்றம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional






