என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை குடியருளல். வீரபாண்டி கவுமாரியம்மன் உற்சவம். திருச்செங்காட்டங்குடி உத்திராபதீசுவரர் பூதவாகனத்தில் திருவீதி உலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சமயபுரம் மாரியம்மன், உதகை மண்டலம் மாரியம்மன் ரதோற்சவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-5 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி நண்பகல் 1.20 மணி வரை பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி நள்ளிரவு 1.01 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாதனை
ரிஷபம்-வரவு
மிதுனம்-செலவு
கடகம்-நன்மை
சிம்மம்-சுகம்
கன்னி-சுபம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-வீரம்
தனுசு- நிறைவு
மகரம்-அமைதி
கும்பம்-சாந்தம்
மீனம்-உயர்வு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional






