என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 மே 2025
- இன்று சஷ்டி விரதம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-20 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி பிற்பகல் 2.04 மணி வரை
பிறகு சப்தமி
நட்சத்திரம் : புனர்பூசம் இரவு 6.16 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சஷ்டி விரதம், திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்
இன்று சஷ்டி விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அலங்காரம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வேடர் பரிலீலை இருவரும் குதிரை வாகனத்தில் பவனி. தூத்துக்குடி ஸ்ரீ அம்பாள் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். திருக்கடையூர் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-அன்பு
மிதுனம்-பணிவு
கடகம்-சலனம்
சிம்மம்-கடமை
கன்னி-சிறப்பு
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-நலம்
தனுசு- நிறைவு
மகரம்-இரக்கம்
கும்பம்-வெற்றி
மீனம்-புகழ்