என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள்
Byமாலை மலர்1 Feb 2023 5:09 AM GMT
- 5-ந்தேதி மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.
- 16-ந்தேதி சர்வ ஏகாதசி வழிபாடு நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1-ந்தேதி (இன்று) பீஷ்ம ஏகாதசி, 5-ந்தேதி ராமகிருஷ்ணதீர்த்த முக்கோட்டி உற்சவம், மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை, 7-ந்தேதி திருமழிசை ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 10-ந்தேதி கூரத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், 16-ந்தேதி சர்வ ஏகாதசி, 18-ந்தேதி கோகர்ப்பம் அணை அருகில் உள்ள சேத்திராபாலகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X