search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து

    • பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம்.
    • இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நிகழ்வதால் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.

    எனவே இன்று இரவு 7 மணியளவில் நடக்கயிருந்த பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×