என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஜூலை மாதம்  நடக்கும் விழாக்கள்
    X

    திருப்பதி கோவிலில் ஜூலை மாதம் நடக்கும் விழாக்கள்

    • 3-ந்தேதி ஆஷாட பூர்ணிமா நடக்கிறது.
    • 17-ந்தேதி ஸ்ரீவாரி ஆனிவார ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஜூலை 1-ந்தேதி சனி திரயோதசி,

    3-ந்தேதி ஆஷாட பூர்ணிமா,

    வியாச பூஜை, குரு பூர்ணிமா,

    13-ந்தேதி சர்வ ஏகாதசி,

    15-ந்தேதி சனி திரயோதசி,

    17-ந்தேதி ஸ்ரீவாரி ஆனிவார ஆஸ்தானம்,

    22-ந்தேதி ஆண்டாள் திரு ஆடிப்பூரம் சாத்துமுரை,

    ஸ்ரீவாரு புசைவாரி தோட்ட உற்சவம்,

    30-ந்தேதி நாராயணகிரி தோட்டத்தில் சத்ர ஸ்தாபன உற்சவம்.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×