என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கோவில் திருவிழாவில் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுத்த பெண் பக்தர்
Byமாலை மலர்17 Aug 2022 3:30 AM GMT
- இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருகே உள்ள செ.அகரம் கிராமத்தில் சந்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர் ஒருவர் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடைகளை எடுத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் ஆட்டின் வயிற்றை அறுத்து குட்டிகளை வெளியே எடுத்து அம்மனுக்கு படையலிட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X