என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி.
- முக்குறுனி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி-15 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி இரவு 11.57 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: ரோகிணி காலை 6.54 மணி வரை. பிறகு மிருகசீர்ஷம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி. பத்தமடை, தென்காசி, தூத்துக்குடி தலங்களில் அம்பாள் புறப்பாடு. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி காந்தியம்மன் காமதேனு வாகனத்திலும், மாலை விருஷப வாகனத்திலும் வீதிஉலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருநாரையூர் பொள்ளா பிள்ளையார், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், மதுரை முக்குறுனி விநாயகர் கோவில்களில் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்- சுகம்
ரிஷபம்- நலம்
மிதுனம்- நிறைவு
கடகம்- அமைதி
சிம்மம்- முயற்சி
கன்னி- ஆர்வம்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்- தாமதம்
தனுசு- ஆக்கம்
மகரம்- உயர்வு
கும்பம்- பெருமை
மீனம்- நிறைவு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்