search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் விருஷப வாகனத்தில் பவனி.
    • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி-14 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 11.50 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம்: கார்த்திகை காலை 6.32 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் விருஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், பவனி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- இன்பம்

    ரிஷபம்- நற்செயல்

    மிதுனம்- உற்சாகம்

    கடகம்- வாழ்வு

    சிம்மம்- பக்தி

    கன்னி- லாபம்

    துலாம்- பரிவு

    விருச்சிகம்- பாசம்

    தனுசு- உண்மை

    மகரம்- உவகை

    கும்பம்- நலம்

    மீனம்- ஓய்வு

    Next Story
    ×