என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
- ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி-3 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 9.32 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: மூலம் இரவு 7.40 மணி வரை. பிறகு பூராடம்.
யோகம்: அமிர்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சஷ்டி விரதம், சுபமுகூர்த்த தினம். சரஸ்வதி ஆவாஹணம் ஸ்ரீமீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலுதர்பார் காட்சி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம். உத்திரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்- பரிசு
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- நற்செயல்
கடகம்- உயர்வு
சிம்மம்- பண்பு
கன்னி- பணிவு
துலாம்- நன்மை
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- நிறைவு
மகரம்- சாந்தம்
கும்பம்- உதவி
மீனம்- செலவு






