என் மலர்
வழிபாடு

சபரிமலையில் 12 விளக்கு சிறப்பு பூஜை
- பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
- சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
12 விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். மண்டல காலத்தில் நடை திறந்த 12- வது நாள் 12 விளக்கு என்று அழைக்கப்படுகிறது.
இது சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
இதையொட்டி சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
Next Story






