என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் 12 விளக்கு சிறப்பு பூஜை
    X

    சபரிமலையில் 12 விளக்கு சிறப்பு பூஜை

    • பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
    • சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    12 விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். மண்டல காலத்தில் நடை திறந்த 12- வது நாள் 12 விளக்கு என்று அழைக்கப்படுகிறது.

    இது சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

    இதையொட்டி சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×