என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

பாளையங்கோட்டையில் 18-ந்தேதி இரவு நெல்லையப்பர் கோவில் சார்பில் மகா சிவராத்திரி விழா

- 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது
- பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
நெல்லையப்பர் கோவில் சார்பில் வருகிற 18-ந்தேதி இரவு பாளையங்கோட்டையில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது என்று கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி முக்கிய சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீசுவரர், தஞ்சை பிரகதீசுவரர், கோவை பட்டீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் மற்றும் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகிய 5 கோவில்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
இதையொட்டி நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா விழா நடைபெறும் (எருமை கடா) மைதானத்தில் வருகிற 18-ந்தேதி மாலை 4 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை மகா சிவராத்திரி பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
