என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தொடக்கம் விநாயகர்.. முடிவு ஆஞ்சநேயர்
Byமாலை மலர்15 Jun 2023 9:02 AM GMT
- அனுமன், சிவபெருமானின் அம்சம்.
- சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர்.
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை 'ஆதியந்த பிரபு' என்பார்கள். ஒரு புறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது இந்த வடிவம். `ஆதி' என்பது `முதல்' என்றும், `அந்தம்' என்பது `முடிவு' என்றும் பொருள்படும்.
அந்த வகையில் முதல் கடவுளான விநாயகரை வணங்கி ஒரு காரியத்தை தொடங்கினால், அதை அனுமன் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு பிரம்மச்சாரிகள் இணைந்த இந்த வடிவத்தை தங்கள் இஷ்டதெய்வமாக வழிபடுவார்கள்.
அனுமன், சிவபெருமானின் அம்சம். அதே போல் சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர். இதனால் இவர்களை வழிபடுவது பரம்பொருளான ஈசனையும், அம்பாளையும் வணங்குவதற்கு சமமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X