என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சாரங்கபாணி கோவிலில் இன்று நடந்த தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
Byமாலை மலர்14 May 2022 8:52 AM GMT (Updated: 14 May 2022 8:52 AM GMT)
கும்பகோணம் சாரங்க பாணி சுவாமி கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரைப் பெருவிழா கடந்த 6ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் இந்த திருக்கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபரணம் பெற்றதாகும்.
முக்கிய விழாவான திருத்தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணி அளவில் புகை நாச்சியாருடன் பெருமாள் தேரில்எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என வடம் பிடித்து இழுத்தனர்.
முக்கிய விழாவான திருத்தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணி அளவில் புகை நாச்சியாருடன் பெருமாள் தேரில்எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என வடம் பிடித்து இழுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X