என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீனாட்சி அம்மன்
    X
    மீனாட்சி அம்மன்

    மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு பெயர்கள்

    மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷேகத்தின் போது சூட்டப்படுகிறது.
    அன்னை மீனாட்சிக்கு தடாதகை பிராட்டி, அபிடேக வல்லி, கற்பூரவல்லி, மரகத வல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, குமரித்துறை யவள், கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரி தலைவி, முதுமலைத் திருவழுதித் திருமகள் முதலிய பல பெயர்கள் வழங்க பெருகின்றன.

    கல்வெட்டில்திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் எனும் பெயரில்குறிக்கப்படுகிறார்.
    Next Story
    ×