என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
குன்றத்தூர் முருகன் கோவிலில் 25-ந்தேதி கும்பாபிஷேகம்
Byமாலை மலர்6 April 2022 4:07 AM GMT (Updated: 6 April 2022 4:07 AM GMT)
குன்றத்தூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 21-ந் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடக்கிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக விழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
அன்று விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடக்கிறது. 21-ந் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடக்கிறது.
22-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பரிவார பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 23-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை ஹோமம் ஆகியவை நடக்கிறது. 24-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை, விசேஷ தீபாராதனை, 5-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
25-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
அன்று விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடக்கிறது. 21-ந் தேதி நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சோம கும்ப பூஜை நடக்கிறது.
22-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பரிவார பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 23-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை ஹோமம் ஆகியவை நடக்கிறது. 24-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை, விசேஷ தீபாராதனை, 5-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
25-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X