என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்த பிரசாதம்
Byமாலை மலர்29 March 2022 4:20 AM GMT (Updated: 29 March 2022 4:20 AM GMT)
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் முதல் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை முதல் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தத் தீர்த்தத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வழங்கினர். அப்போது கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
அந்தத் தீர்த்தத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வழங்கினர். அப்போது கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X