என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா மே 4-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்26 March 2022 7:36 AM GMT (Updated: 26 March 2022 7:36 AM GMT)
திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது.
திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை பெருவிழா ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. சித்திரை பெருவிழா நடத்துவது குறித்து உற்சவ உபயதாரர்களின் ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோவில் உற்சவம் தொடர்பாக நாள் தோறும் ஆலோ சனைகளை பெற வாட்ஸ்- அப் குழு தொடங்க முடிவு செய்யப்பட்டது.
உற்சவர் அலங்காரத்தை தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுவாமி புறப்பாடுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. சித்திரை பெருவிழா நடத்துவது குறித்து உற்சவ உபயதாரர்களின் ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோவில் உற்சவம் தொடர்பாக நாள் தோறும் ஆலோ சனைகளை பெற வாட்ஸ்- அப் குழு தொடங்க முடிவு செய்யப்பட்டது.
உற்சவர் அலங்காரத்தை தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுவாமி புறப்பாடுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X