என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
![ஸ்ரீகாளஹஸ்தி சிவனுக்கு விஜயவாடா துர்கையம்மன் வழங்கிய சீர்வரிசை பொருட்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவனுக்கு விஜயவாடா துர்கையம்மன் வழங்கிய சீர்வரிசை பொருட்கள்](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202281331329008_Tamil_News_Sri-Kalahasti-Temple-seervarisai_SECVPF.gif)
X
ஸ்ரீகாளஹஸ்தி சிவனுக்கு விஜயவாடா துர்கையம்மன் வழங்கிய சீர்வரிசை பொருட்கள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவனுக்கு விஜயவாடா துர்கையம்மன் வழங்கிய சீர்வரிசை பொருட்கள்
By
மாலை மலர்28 Feb 2022 8:01 AM GMT (Updated: 28 Feb 2022 8:01 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சிவனுக்கு, ஆந்திர மாநிலம் விஜயவாடா துர்கையம்மன் கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்வதற்காக அக்கோவிலின் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமையில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் வைத்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் வைத்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)