என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஹரிஹரேஸ்வரர் ஆலயத்தின் வியப்பூட்டும் சிற்பம்
Byமாலை மலர்26 Feb 2022 5:32 AM GMT (Updated: 26 Feb 2022 5:32 AM GMT)
ஹரிஹரேஸ்வரர் ஆலயத்தின் மேற்கூரையில் முப்பரிமாண தோற்றத்திலான கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வியப்பை மேலிடச் செய்யும் ஒரு சிலை என்றால் அது மிகையல்ல.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, குண்டல் என்ற ஊர். இங்கு ‘ஹரிஹரேஸ்வரர் மந்திர்’ என்ற ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தின் மேற்கூரையில் முப்பரிமாண தோற்றத்திலான கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வியப்பை மேலிடச் செய்யும் ஒரு சிலை என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் இந்த சிலை, 5 உடல்கள் கொண்டது. ஆனால் அந்த ஐந்து உடல்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இரண்டு கரங்களும், ஒற்றை தலையும் கொண்டதாக இந்த சிலையை செதுக்கியிருக்கிறார்கள். இது 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இந்த ஆலயத்தின் மேற்கூரையில் முப்பரிமாண தோற்றத்திலான கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வியப்பை மேலிடச் செய்யும் ஒரு சிலை என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் இந்த சிலை, 5 உடல்கள் கொண்டது. ஆனால் அந்த ஐந்து உடல்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இரண்டு கரங்களும், ஒற்றை தலையும் கொண்டதாக இந்த சிலையை செதுக்கியிருக்கிறார்கள். இது 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X