என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தெப்போற்சவம் நிறைவு
Byமாலை மலர்17 Feb 2022 4:13 AM GMT (Updated: 17 Feb 2022 4:13 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு நாளான நேற்று உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் நேற்று நிறைவடைந்தது. கோவில் உள்ளேயே தெப்போற்சவ கைங்கர்யம் நடந்தது.
முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதையொட்டி மாலை உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதையொட்டி மாலை உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கோவில் உள்ளேயே ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X