என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
காரமடை அரங்கநாதர் கோவில்
காரமடை அரங்கநாதர் கோவில் திருவிழாவில் பங்கேற்க வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை
By
மாலை மலர்15 Feb 2022 6:07 AM GMT (Updated: 15 Feb 2022 6:07 AM GMT)

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக தேர்த்திருவிழாவில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே உள்ளூர் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி கோவில் மாசிமக தேர்த்திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக தேர்த்திருவிழாவில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே உள்ளூர் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
